முல்லைத்தீவில் நண்பியை தேடி சென்ற யுவதியை வன்புணர்வு செய்த இளைஞன்!

Date:

முல்லைத்தீவு, மாமூலைப் பகுதியில் நேற்று நடைபெற்ற கொடூர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது நண்பியை தேடி சென்ற இளம் யுவதி, நண்பியின் வீட்டில் தனிமையில் இருந்த இளைஞனால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட யுவதி, நண்பியின் வீட்டிற்கு சென்று யாரும் இல்லாததைக் கண்டு திரும்பும் வழியில், வீட்டில் தனியாக இருந்த இளைஞன் வற்புறுத்தலின் பேரில் வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு அந்த இளைஞன் தனது மிருகத்தனமான செயலைச் செய்துள்ளான். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான யுவதி, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், முள்ளியவளை பொலிஸார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

முகநூலில் தேசியம் பேசும் ‘முகமூடி’ சாமி: பிரான்ஸ் மோசடி மன்னன் சுகிர் முல்லையின் பகீர் பின்னணி!

பேஸ்புக், ரிக்ரொக்கை திறந்தாலே போதும்... கையை ஆட்டி, ஆக்ரோஷமாகப் பேசி, தன்னை...

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மகளின் “காதல்” மயக்கம்… விரிவுரையாளரான தாயின் உயிரைப் பறித்த விபரீதம்!

மகளின் காதலனால் கடத்திச் செல்லப்பட்ட யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர்...

சொகுசு கார்” மயக்கமும்… சோலி முடிஞ்சப்புறம் வார அழுகையும்! யாரைச் சொல்லிக் குத்தம்?

யாழ்ப்பாணம் கார்கில்ஸ் திரையரங்கிலை வேலை பார்க்கிற ஒரு புள்ளி சொகுசு கார்...

டக்ளஸ் தலைமையில் பேரெழுச்சி கொண்டது பெண்கள் படையணி

ஒரு காலத்திலை EPDP முகாம் எண்டால் சும்மாவா? யாழ்ப்பாணமே அங்கைதான் நிக்கும்....