இவன்தான் சட்டவிரோதி ஐஸ் மதன்(மதன் ஜீ) கிளிநொச்சி மாவட்டத்தின் கட்டைக்காடு,தர்மபுரம் என்னும் முகவரியில் வசித்து வரும் கனகலிங்கம் சுதர்சன்(மதன் )எனும் கசிப்பு, கஞ்சா,ஐஸ், பீர் போதைப் பொருட்களின் ஏக விநியோகஸ்தர் ஆன இவன்.ஓர் கஞ்சா தாதா ஆவான்.

இவனை ஆரம்பத்தில் பானை வடி கசிப்பு மதன் என்று அழைக்கப்பட்டான். இவன் செட்டிகுளம் இடம்பெயர்ந்தோர் முகாமில் கேற்றிலில் கசிப்பு காச்சி இராணுவத்திடம் தர்ம அடிவாங்கியவன்.

தற்போது இவர் நாட்டின் சட்டங்களுக்கு எதிரான சட்ட விரோத ஆயுத விநியோகம், மற்றும் வாள் வெட்டு குழுக்களை இயக்குதல், திட்டமிட்ட கொலைகளை செய்தல் போன்ற பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகிறார்.

இவருக்கு கிளிநொச்சி போலீஸ் நிலையம், தர்மபுரம் போலீஸ் நிலையம், இராமநாதபுரம் போலீஸ் நிலையம், இரணைமடு SSP போலீஸ் நிலையம், ASP போலீஸ் அலுவலகங்களில் பணிபுரியும் பல போலீசார் இவரின் நண்பர்களாக உள்ளனர்.

OIC சதுரங்க தர்மபுரம் இவரின் மிக நெருங்கிய தோஸ்து ஆவார். இதனால் பொதுமக்கள் இவரின் சட்டவிரோத செயற்பாடுகளை இந்த போலீஸ் நிலையங்களில் பல தடவைகள் முறைப்பாடுகளை செய்தும் இதுவரை அவற்றை போலீசார் விசாரணை செய்ததும் இல்லை.மக்களுக்கு மதனுக்கு ஓபன் வொரெண்ட் போடப்பட்டுள்ளது என பொய் கூறி அந்த முறைப்பாடுகளை இல்லாது முடிக்கின்றனர்.

இவரை விசாரணைக்கு அழைப்பதும் இல்லை. இதுவரை இவர் கைது செய்யப்படவுமில்லை. தற்போது இவர் ஒரு தருமபுரம் குட்டி ஐஸ் தாதா, கஞ்சா விநியோகிஸ்தர், கசிப்பு உற்பத்தியாளர், கசிப்பு விற்பனையாளர். மற்றும் தர்மபுரம், புதுக் குடியிருப்பு, கிளிநொச்சி நகர், பரந்தன்,வட்டக்கட்சி, கனகபுரம் போன்ற பிரதேசங்களின் முன்னணி கசிப்பு விநியோகஸ்தவராவார்.

கிளிநொச்சியின் கசிப்பின் ஏகபோக உரிமை தர்மபுரம் OIC சதுரங்க மற்றும் போலீஸ் காண்ஸ்டப்பில் ரமேஷ் கிளிநொச்சி police Head quarter inspector (HQI ), ASP கரைச்சி,ASP கண்டவளை,டிவிஷன் போலீசார் எல்லோரும் லஞ்ச சல்லிக்காக கசிப்பு விக்கும் உரிமத்தை வழங்கி உள்ளனர். இவர் பிடிக்கப்படும் கசிப்பு வழக்குகளுக்கு நீதிமன்றம் செல்வதுமில்லை.

வெறுமனே ஐயாயிரம்(5000/=) ரூபாய் பணத்திற்காக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் லோயர்களாக உள்ள அர்ச்சனா, கிரேசியன், கோபிகா மற்றும் லவன்… போன்ற பொறுக்கி குட்டை தரணிகள் இலங்கை மக்களின் புனித இடமான நீதிமன்றத்தில் கள்ளனுக்காகவும், கொலை பாதகனுக்காகவும், அஜோக்கீயனுக்காகவும் பணத்திற்காக நீதி தேவதையை கொலை செய்து நீதியை சாகடிக்க செய்து அநீதியை நிலைநாட்டி நீங்கள் வாங்கும் காசு உங்கள் குடும்பத்தை பாதுகாக்குமா….?? கேவலம் கெட்டவர்களே… உங்கள் அம்மா அப்பா, நீங்கள் படித்த பாடசாலை, உங்கள் பல்கலை எல்லாம் உங்களை மதிக்குமா…??? பிச்சை எடுப்பவன் மேலானவன்.,,, மேன்மையானவன்….
காசுக்காக பொறுக்கி சட்டத்தரணிகள் இந்த ஐஸ் மதன்,கஞ்சா சுதனுக்காக வாதாடி மோஷன் பெற்றுக் கொடுக்கின்றனர்… முதலில் இலங்கை ஜனாதிபதி இந்த கள்ள கூட்டம் சட்டத்தரணிகளை இல்லாது கிளீன் செய்ய வேண்டும் என சாதாரண பிரஜைகள் வேண்டி நிற்கின்றனர்… போலீசார் இவரிடம் லஞ்சத்தை பெற்றுவிட்டு இவரை பிடிக்க முடியவில்லை என முறைப்பாடு செய்யும் மக்களிடம் கூறுகிறார்கள்.
இவர் கடந்த 2010 மீள் குடியேற்ற காலம் தொடக்கம் இன்று வரை எந்த ஒரு வேலைக்கும் செல்வது கிடையாது. கசிப்பு, கஞ்சா,ஐஸ் போன்ற போதைப் பொருட்களையும்,,,, வாள்கள், இடியன் துவக்கு,,, பிஸ்டல் போன்ற பலவித சட்டவிரோத ஆயுத விற்பனையும் செய்து வருவதோடு முறைகேடாக பல கோடி சொத்துக்களை குவித்து வைத்துள்ளார். இவரிடம் மகேந்திரா வகை வாகனங்கள் இரண்டும்,கார் உளவு இயந்திரம்,4 NS ரக மோட்டார் சைக்கிள்கள், மாடி வீடு, வைப்பிளிடப்படாத கறுப்பு பணங்கள்,, அதிகமான நகைகள்,, கந்துவட்டி தொழில் மற்றும் அதன் ஊடாக வளைத்து போடப்பட்ட காணிகள் போன்ற கோடான கோடி சொத்துக்களை மிக விரைவாக இலகுவாக தேடி உள்ளார்.
அத்தோடு இவர் பாடசாலையிலிருந்து இடை விலகிய மாணவர்களை குறி வைத்து அவர்களை கசிப்புக் காச்சிகள்ஆகவும், கஞ்சா கடத்துதல், கஞ்சா விற்பனை செய்தல்,, போதைப் பொருட்களை பாதுகாத்தல்,,,அவற்றை பாலங்களுக்குள்ளும் மரப்பொந்துகளிலும்,, ஆட்கள் அற்ற வீடுகளிலும் ஒழித்து வைத்தல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளுக்கு ஈடுபடுத்தி வருகிறார். இவருக்கு பினாமிகளாக இருப்பவர்கள் பெயர் விவரம்.:-தர்மிஷன், தமிழ்வதனன்( கஞ்சா விது ),,, தனஞ்செயன், மற்றும் தீபன், நிலவன்(இவன் கிளி தர்மபுரம் மத்திய கல்லூரி உயர்தர கலை பிரிவு மாணவன் ஆவான்.
இவரை இரவு வேலைகளில் கஞ்சா லைன் புதுக்குடியிருப்பில் இருந்து தர்மபுரத்துக்கு ஓடுபவர்..)
மற்றும் கயந்தன் ஆகிய ஐஸ் மதனால் பாடசாலையிலிருந்து இடைவிளக்கப்பட்ட மாணவச் செல்வங்கள் ஆவார்கள்.ஐஸ் மதனால் இவர்களின் எதிர்காலம் மற்றும் பொன்னான வாழ்வே மண்ணாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மதனால் பல இளம் ஏழைச் சிறுவர்களின் குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. அத்தோடு பல இளம் பெண்கள் தமது கணவன்மார்களை இவரின் பணமோக வலையில் விழுந்து தமது வாழ்வை இழந்து சமுதாயத்தில் பாலியல் சீரழிவுகளை சந்திக்கின்றனர்… இவரின் தந்தை பொ.கனகலிங்கம் ஆவார். இவரை கொலைகாரன் வேட்டைராஜ் என்று கிராம மக்கள் அழைக்கின்றனர்.இவர் ஒரு கொலையாளியாவார்.
இவர் தனது தங்கையின் கணவரை கத்தியால் கழுத்தை வெட்டி கொலைசெய்தவர். இதனால் மதன் தனது தந்தையின் பாணியில் தானும் ஒரு மிகப்பெரிய ரவுடிதான் என வால்களுடன் திரிவதுடன், மக்களையும், அதிகாரிகளையும் அச்சுறுத்தியும் வருகிறார். ஆனால் இந்த கள்ளனை தேசபிமாணி போலீஸ் விபூச வீரன் OIC சதுரங்க கண்டு கொள்வதே இல்லை….????
இவரின் தீய செயல்களை தாங்க முடியாமல் இவரின் மனைவி இதுபற்றி இவரிடம் கேட்டபோது இவனும் தாயும்,சகோதரிகளும் சேர்ந்துகட்டிவைத்து அடித்து துரத்தியுள்ளனர்.
சண்டை பிடித்து பிரிந்து சென்று விட்டார் மனைவி என்று கட்டு கதை பரப்பினர்.இன்று மனைவி கிளிநொச்சி நீதிமன்றில் விவாகரத்துக்காக நிற்கின்றார். அத்துடன் இவரின் பிள்ளைகளை அடித்து பறித்து மதன் வந்துள்ளார். இவர் பெண்களுக்கு எதிரான வன்முறை செயற்பாடுகளில தொடர்நது ஈடுபடுகிறார் ??????

