யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தனியாக இளைப்பாறுவதற்காக வரும் ஆண்களுக்கு எதிர்பாராத பிரச்சனைகள் எழுந்துள்ளன. சமீபத்தில் யாழில் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் சிலர், இளைப்பாற வரும் ஆண்களிற்கு கடும் தொந்தரவுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இளைப்பாற வரும் ஆண்களிடம் திடீரென கதைகளை கொடுத்து ஓரினச்சேக்கையாளர்களாக மாற்ற முயலும் இவர்கள், பலருக்கு மன உளைச்சலாக மாறியுள்ளனர். கடற் காற்றினையும் அமைதியான சூழலையும் நாடி பண்ணை பகுதிக்கு வரும் பலருக்கும் இது ஒரு தொந்தரவாக இருந்து வருகிறது.
இதனால் ஆண்கள் தனியாக பண்ணையில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட சில ஆண்கள் கூறுகின்றனர். பொது வெளியில் ஆண் ஓரின சேர்க்கையாளர்களை கட்டுப்படுத்த, அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட ஆண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எச்சரிக்கை – யாழ் பண்ணையில் நடமாடும் ஆண் ஓரின சேர்க்கையாளர்கள் சிலரின் புகைப்படங்கள், மோட்டார் சைக்கிள் இலக்கங்கள் புதியம் இணையத்திற்கு கிடைத்துள்ளது. குறித்த ஓரின சேர்க்கையாளர்கள் ஓரின சேர்க்கையில் ஆர்வம் இல்லாதவர்களிடம் தமது திறன்களை காட்டுவதற்கு முற்பட்டால் அவர்களின் புகைப்படங்களை இங்கே பிரசுரிப்போம்.





