பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ராமநாதன் கெளசல்யாவின் சலத்தை முதலில் குடித்திருப்பதாக நிசாந்தன் சொல்வது மக்களிடையே ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.
நிசாந்தன் முகநூலில் பதிவிட்ட கருத்தில் முதலில் குடித்துப் பார்த்திருக்கிறார் போல தங்கத்தின் சலத்தை அதுதான் இப்படி பிதற்றுகின்றார் என தெரிவித்திருக்கின்றார்.
கெளசல்யாவின் மூத்திர பிரச்சனை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது என்பது மேலும் கவனத்தை ஈர்க்கிறது.
மூத்திர பிரச்சனை என்பது பொதுவாக மருத்துவரீதியாக கவனிக்கப்படும் ஒன்று என்றாலும், அரசியல் மேடையில் இது பெரிய விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.